ஐஎஸ் அமைப்பில் இருந்த பிரிட்டிஷ் இளம்பெண் குடியுரிமையை இழக்கிறார்

ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவரைத் திருமணம் செய்ய சிரியாவுக்குச் சென்ற 19 வயது பிரிட்டிஷ் பெண்ணின் குடியுரிமை ரத்தாகிறது. ஷமிமா பேகம் என்ற அந்தப் பெண்ணின் குடும்பத்தாரிடம் பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரிகள் இத்தகவலைத் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனின் உள்துறை அமைச்சின் இந்த முடிவு தங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக ஷமிமாவின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த முடிவை எதிர்த்து அனைத்து வழிகளிலும் போராடப் போவதாகவும் அவர்கள் கூறினர்.

கிழக்கு லண்டனின் 'பெத்னல் கிரீன்' என்ற ஊரைச் சேர்ந்த ஷமிமா, 2015ஆம் ஆண்டில் இரண்டு பள்ளித் தோழிகளுடன் சிரியாவுக்குச் சென்றார். அப்போது ஷமிமாவுக்கு 15 வயது. அந்த மூன்று பெண்களும் 'கேட்விக்' விமான நிலையத்திலிருந்து துருக்கிக்குச் சென்று, அங்கிருந்து ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்த சிரியாவின் நிலப்பகுதிக்குச் சென்றனர்.

அண்மையில் சிரியாவிலுள்ள அகதி முகாம் ஒன்றில் ஷமிமா, பிரிட்டனைச் சேர்ந்த நிருபர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!