வடகொரியாவில் உணவுப் பற்றாக்குறை ஆபத்து

பியோங்யாங்: கடும் வெப்பம், வறட்சி, வெள்ளம், ஐக்கிய நாடு கள் மன்றத்தின் தடைகள் ஆகி யவை காரணமாக வடகொரியா வில் கடும் உணவுப் பற்றாக்குறை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்நாட்டு மக்க ளுக்கு வழங்கப்படும் நாள் உணவுப் பங்கீடு பாதியாகக் குறை யலாம் என்றும் சொல்லப்படுகிறது.
கொரியத் தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்புத் தொடர்பில் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் இரண்டாம் முறையாக வியட்னாம் தலைநகர் ஹனோயில் அடுத்த வாரம் சந்தித்துப் பேசவுள்ளனர்.

இந்த நிலையில், உணவுப் பற் றாக்குறை தொடர்பில் ஐநாவிற்கு வடகொரியா எழுதியதாகக் கூறப் படும் இரண்டு பக்கக் கடிதம் வெளியாகியுள்ளது.
வடகொரியாவில் கடந்தாண்டு 4.951 மில்லியன் உணவுப்பொருட் கள் உற்பத்தி செய்யப்பட்டன என்றும் இது, அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 503,000 டன் குறைவு என்றும் அக்கடி தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, 200,000 டன் உணவுப்பொருட்களை இறக்குமதி செய்ய அந்நாடு முடிவு செய்துள் ளது. அதே நேரத்தில், வழக்கத் தைவிட முன்னதாகவே 400,000 டன் உணவுப்பொருட்களை உற் பத்தி செய்யவும் அது திட்டமிட்டு உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!