கோலாலம்பூர்: இந்த வட்டாரத்தில் சக்தி வாய்ந்த நாடுகள் தலையிடாமல் இருக்க ஆசியானும் மலேசியாவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது கேட்டுக்கொண்டுள்ளார். வெளிநாட்டுத் தலையீட்டால் மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையை சுட்டிக்காட்டிய டாக்டர் மகாதீர், மலேசியாவும் ஆசியானும் கவனமாக இல்லாவிட்டால் இந்த வட்டாரத்தில் அதே விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் இதனால் ஆசியானின் நிலைத்தன்மை சீர்குலையும் என்றும் எச்சரித்தார். கோலாலம்பூரில் நேற்று நடந்த ஒரு மாநாட்டில் டாக்டர் மகாதீர் சார்பில் வெளியுறவு அமைச்சர் சைபுதின் அப்துல்லா ஆற்றவிருந்த உரையில் பிரதமரின் இந்தக் கருத்து இடம் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.
மகாதீர்: சக்திவாய்ந்த நாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது
24 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Feb 2019 08:37
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!