டிரம்ப்பின் அவசரநிலை பிரகடனத்தைத் தடுக்க ஜனநாயகக் கட்சியினர் முயற்சி

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அவசரநிலை பிரகடனம் மூலமாக எல்லைச் சுவரைக் கட்டுவதற்கான நிதியைப் பெறுவதைத் தடுக்க ஜனநாயக் கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சியை நாடாளுமன்ற பேச்சாளர் நேன்சி பெலோசி வழிநடத்துகிறார்.

"திரு டிரம்ப்பின் இந்தச் செயல், அரசமைப்புச் சட்டத்தைக் கட்டிக்காக்கவேண்டிய அவரது பொறுப்புக்கு எதிரானது. அமெரிக்காவை நிறுவியவர்கள் அமைத்திருக்கும் அதிகார பகுப்பு முறைக்கு விரோதமாக அவர் நடந்துகொள்கிறார்," என்று திருவாட்டி பெலோசி கூறினார்.

அமெரிக்க அரசாங்கம் மற்றொரு முறை முடங்காமல் இருக்க திரு டிரம்ப், பிப்ரவரி 15ஆம் தேதியன்று அவசர நிலையை அறிவித்தார். சுவரை எழுப்ப அவருக்குத் தேவைப்படும் 5.7 பில்லியன் டாலரைத் தர ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள அமெரிக்க நாடாளுமன்றம் மறுத்ததை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

திரு டிரம்ப்பின் பிரகடனத்தைத் தடுப்பதற்கான வாக்கெடுப்பு ஜனநாயகக் கட்சியினருக்குச் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!