கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப்புக்கு மற்ற வர்கள் 'பாஸ்கு' (என்னுடைய முதலாளி) என்று அழைப்பது பழகி விட்டது. இப்போதெல்லாம் அவரது பெயரைச் சொல்லி யாரும் அழைப்பது இல்லை. செமினி தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோதும் அவரது ஆதரவாளர்கள் 'பாஸ்கு' என்றே முழக்கமிட்டு அவரை வரவேற்றனர். "கடந்த சில நாட்களில் என்னுடைய பெயரைக் குறிப்பிட்டு அழைத்தனர். ஆனால் இப்போது இரவு நேரத்தில் சந்தைக்குச் சென்றாலும் அவர்கள் என்னுடைய பெயரைப் பயன்படுத்துவதில்லை," என்று நஜிப் கூறினார்.
சிலாங்கூரில் உள்ள செமினி தொகுதியில் அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதனால் ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் மும்முரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். "வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட நான் சந்திக்கும் அனைவரிடமும் கைகுலுக்குகிறேன். வெளிநாட்டு ஊழியர்களால் எனக்கு வாக்கு அளிக்க முடியாது. ஆனால் அவர்களும் என்னை 'பாஸ்கு' என்றே அழைக்கின்றனர்," என்றார் அவர்.
நஜிப் ரசாக்: ‘பாஸ்கு’ என்றே என்னை அழைக்கின்றனர்
27 Feb 2019 09:48 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Feb 2019 09:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!