லயன் ஏர் விமானங்களில் பிரச்சினை; விசாரணையைத் தொடங்கிய அமைச்சு

ஜகார்த்தா: லயன் ஏர் விமானச் சேவைகளில் அண்மைய காலங்களில் ஆகாய வெளியில் சென்று கொண்டிருக்கும்போது அதில் பிரச்சினைகள் எதிர்கொள்ளப்படுவதையடுத்து இந்தோனீசியாவின் போக்குவரத்து அமைச்சு விசாரணை மேற்கொண்டுள்ளது. கடந்த மாதம் அந்த நிறுவனத்தின் நான்கு விமானச் சேவைகளில் தொழில்நுட்பப் பிரச்சினைகள், விமானத்தில் தேள் இருந்தது போன்றவற்றுக்காக விமானங்கள் கிளம்பிய இடத்துக்கே திரும்ப வேண்டியிருந்தது. தகவல்கள் அனைத்தையும் ஆராய்ந்த பிறகு சம்பவங்கள், விபத்துகள் ஆகியவற்றைத் தடுக்கும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் அல்லது அபராதங்கள் விதிக்கப்படும் என அமைச்சின் விமானத் தகுதிநிலை, செயல்பாட்டு இயக்குநர் கேப்டன் அவிரியான்டோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!