‘இங்கிலாந்தில் 27,000 சிறுவர்கள் குண்டர் கும்பல்களில் அங்கம் வகிக்கின்றனர்’

லண்டன்: பத்து முதல் 17 வயது வரையிலான சிறுவர்கள் தங்களை குண்டர் கும்பல்களின் அங்கம் என்று கூறிக்கொள்வதாக 'சில்ட் ரன்ஸ் கமிஷனர்' அமைப்பு மேற் கொண்ட ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது. சுமார் 313 சிறு வர்களுக்கு குண்டர் கும்பலின் உறுப்பினர் என்றால் என்ன என்பது தெரிந்திருக்கிறது என் றும் அவர்களில் 34,000 பேர் மோசமான வன்முறைக் குற்றங் களுக்கு ஆளாகியுள்ளனர் என் றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுவர்களை குண்டர் கும்ப லில் சேர்ப்பதற்கு நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுவ தாகவும் தெரியவந்துள்ளது.
குண்டர் கும்பல்களுக்குள் இழுக்கப்படும் அபாயத்தில் உள்ள சிறுவர்களைப் பாதுகாப்பதற்குக் கடப்பாடு கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மனநலப் பிரச்சினைகள், குடும்ப வாழ்க்கையில் நிராகரிக்கப் படுபவர்கள் போன்ற சிறுவர்களே எளிதில் இலக்காகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!