விரதத்துக்கு மதிப்பளித்து பாலியில் 468 விமானச் சேவைகள் ரத்து

பாலி: இந்தோனீசியாவில் சுற்றுப்பயணிகள் அதிகம் செல்லக்கூடிய பாலியில் உள்ள அனைத்துலக விமான நிலையம் எதிர்வரும் ஏழாம் தேதி செயல்படாது என்று இந்தோனீசியா அறிவித்துள்ளது. அன்றைய தினம் காலை
6 மணி முதல் 24 மணி நேரத்துக்கு அனைத்துலக விமானச் சேவைகள் உட்பட 468 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் பாலியில் உள்ள இந்துக்கள் 'நியபி' எனப்படும் மௌன விரதத்தை மேற்கொள்வதால் அதற்கு மதிப்பளித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் அங்கு வசிக்கும் இந்துக்கள் உணவருந்தாமல் விரதம் இருப்பதுடன் தியானமும் செய்வார்கள். மின்சாரம், தீ, மின்னணுவியல் பொருட்களை அன்று நாள் முழுவதும் அவர்கள் பயன்படுத்துவதில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!