சுமத்ராவில் நிலநடுக்கம்; பலர் காயம், சுமார் 350 வீடுகள் சேதமுற்றன

ஜகார்த்தா: சுமத்ரா தீவில் நேற்று காலை 6.25 மணியளவில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 48 பேர் காயமுற்றதாகவும் 350க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாகவும் கூறப்பட்டது. மேற்கு சுமத்ராவில் உள்ள தெற்கு சோலோக் மாவட்டம் அதிக பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், மருந்தகங்கள் ஆகியன சேதமடைந்ததாகவும் தேசிய பேரிடர் நிர்வாக முகவையின் பேச்சாளர் சுடோபோ நுக்போஹோ கூறினார். 2

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!