பனிப்பாறையில் அமர்ந்த மூதாட்டி கடலில் சிக்கினார்

ஜோகுல்சார்லொன்: படம் எடுப் பதற்காக சிம்மாசனம் போல் தோற்றமளித்த ஒரு பெரிய பனிப் பாறை மேல் அமர்ந்த 77 வயது மூதாட்டி, திடீரென வந்த ஒரு பேரலையால் கடலுக்குள் அடித் துச் செல்லப்பட்டார். டெக்சசைச் சேர்ந்த ஜுடித் ஸ்ட்ரெங், ஐஸ்லாந்துக்குச் சுற்றுப் பயணம் சென்றிருந்தபோது 'டயமண்ட் பீஜ்ச்' கடற்கரையில் கிடந்த ஒரு பனிப்பாறை மீது ஏறிப் படம் எடுப்பதற்காக மகாராணி தோரணையுடன் உட்கார்ந்தார். அப்போது வந்த ஓர் அலையால் அடித்துச் செல்லப்பட்ட ஜுடித் மெல்ல மெல்ல கடலில் மிதந்து வெகுதூரம் சென்றுவிட்டார். அதைக் கண்ட ஒரு கப்பல் கேப்டன் அவரை மீட்டார். அவருடைய கடல் சாகசத்தைப் படம்பிடித்துக் காட்டும் படங்கள் இணையத்தில் வலம் வர, அவற் றைப் பலர் தங்கள் சமூக வலைத் தளப் பக்கங்களில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

கடற்கரையிலிருந்த பனிப்பாறை மீது அமர்ந்த மூதாட்டி பேரலையால் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டார். படம்: கேத்தரின் ஸ்ட்ரெங்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!