லண்டன்: லண்டன் விமான நிலை யங்கள், ரயில் நிலையம் உட்பட மூன்று வெவ்வேறு இடங்களில் சிறிய அளவில் தீயை ஏற்படுத்தக் கூடிய வெடிபொருட்களை அதி காரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஹீத்ரோ விமான நிலையத்துக்கு அடுத்துள்ள அலுவலகக் கட்டடம், வாட்டர்லூ நிலையத்தில் உள்ள அஞ்சல் அறை, தலைநகரின் கிழக்கே லண்டன் நகர விமான நிலையத்துக்கு அருகேயுள்ள அலு வலகங்களில் வெடிபொருள் அடங்கிய உறைகள் கண்டு பிடிக்கப்பட்டதாக காவல்துறை யினர் தெரிவித்தனர்.
"உறைகள் அனைத்தும் 'A4' அளவில் இருந்தன. வெடிபொருட் களை அதிகாரிகள் மதிப்பிட்டு வருகின்றனர்," என்று லண்டன் நகர காவல்துறை வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
இந்த விசாரணையில் தாங் களும் உதவி வருவதாக அயர் லாந்து போலிசார் தெரிவித்தனர்.
ஹீத்ரோவுக்கு அருகேயுள்ள கம்பாஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட உறையை திறந்து பார்த்தபோது தீப்பிடித்து எரிந்தது. இதில் யாரும் காயம் அடைய வில்லை. விமானச் சேவைகளும் பாதிக்கப்படவில்லை.
லண்டனில் மூன்று இடங்களில் வெடிபொருள் கண்டுபிடிப்பு
7 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Mar 2019 09:40
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!