மணிலா: வெளிநாட்டவர்களை அதிக அளவில் நாட்டுக்குள் அனு மதித்தால் அரசியல் நிலைப்பாட்டை பாதிக்கும் என்று பிலிப்பீன்ஸ் நாட்டுக்கு மலேசிய பிரதமர் மகாதீர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டின் தேர்தலில் டுட்டர்ட்டே வெற்றி பெற்றதிலிருந்து குறைந்தது 200,000 சீனர்கள் மணிலாவுக்குள் நுழைந்துள்ளனர்.
இவர்களில் பலர், சீனர்களை இலக்காகக் கொண்டு நடத்தப் படும் இணைய சூதாட்ட நிறுவனங்களிடம் பணியாற்றுகின்றனர் என்று கடந்த ஆண்டு பிலிப்பீன்சில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று தெரிவித்தது.
வெளிநாட்டவர்களின் வருகையால் சொத்து விலை அதிகரித்து வருகிறது, உள்ளூர்காரர்களின் வேலைகள் பறிக்கப்படுகின்றன, வருமான வரியையும் பாதிக்கிறது என்று பிலிப்பீன்சின் அரசியல்வாதிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் பீலிப்பீன்சுக்கு வருகையளித்துள்ள டாக்டர் மகாதீர், வெளிநாட்டவர்கள் பெருமளவில் குவிவது குறித்து எச்சரித்தார்.
பிலிப்பீன்சுக்கு மகாதீர் எச்சரிக்கை
8 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Mar 2019 09:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!