ஜோகூர் பாரு: மலேசியாவில் நச்சுக் கசிவால் பாதிக்கப்பட்ட முப்பது பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஜோகூர் பாரு ஆற்றில் சட்ட விரோதமாக வீசப்பட்ட ரசாயனக் கழிவிலிருந்து நச்சு வாயு கிளம் பியதாக நேற்று வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து பேசிய ஜோகூர் பாரு மாநில மூத்த சுகாதார அதிகாரி சாஹ்ருடின் ஜமால், சுல்தானா இஸ்மாயில் மருத்துவமனையில் 21 பேரும் பாசிர் கூடாங் சுகாதார மருந்தகத் தில் ஆறு பேரும் பெனாவர் மருத்துவமனையில் மூன்று பேரும் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர் என்றார்.
"மாணவர் உட்பட பாதிக்கப்பட்ட இருவருக்கு குரல்வளையைத் திறக்கும் சிகிச்சை அளிக்கப் பட்டது," என்று செய்தியாளர் களிடம் அவர் தெரிவித்தார்.
நச்சுவாயு கசிவால் பாதிக்கப்பட்ட மற்றவர்கள் நல்ல உடல் நிலையில் உள்ளனர் என்று மேலும் அவர் சொன்னார்.
பாசிர் கூடாங்கில் உள்ள சுங்கை கிம் கிம் ஆற்றிலிருந்து அதிகாரிகள் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.
பாலம் கட்டப்படும் இடத்தில் ரசாயனக் கழிவு வீசப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஜோகூரில் நச்சு வாயு கசிவு; மருத்துவமனையில் 30 பேர்
8 Mar 2019 10:05 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Mar 2019 10:25
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!