இந்தோனீசியாவின் ஜாவா மாநிலம் பண்டுங் மாவட்டத்தில் பெருகிய வெள்ளத்தால் 22,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. கடந்த புதன்கிழமை தொடங்கிய கனமழை விடாது பெய்ததன் காரணமாக சில இடங்களில் 2.8 மீட்டர் உயரத்துக்கு நீர் தேங்கியது. குறிப்பாக சிட்டாரம் ஆறு நிரம்பி வழிந்ததன் காரணமாக பத்துக்கும் மேற்பட்ட நகர்ப்புற பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இருந்தபோதிலும் உயிர்ச்சேதம் குறித்த தகவல் இல்லை. வெள்ள நீரில் சிக்கிய பலரும் குதிரை வண்டி மூலம் மாற்று இடம் தேடிச் சென்றார்கள். படம்: ஏஎஃப்பி
கனமழை, நிரம்பி வழியும் ஆறு, கரைபுரண்டோடும் வெள்ளம்
9 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Mar 2019 10:39
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!