ஜகார்த்தா: இந்தோனீசிய அரசியல் களத்தில் பிரபல பெண்கள் கட்சிகளை வழிநடத்தி வருவதோடு, அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடவும் உள்ளனர்.
இந்தோனீசியாவின் நிறுவனராகக் கருதப்படும் சுகார்னோவின் மகளும் அந்நாட்டின் ஆகப் பெரிய அரசியல் கட்சியின் தலைவியுமான மேகாவதி சுகார்னோபுத்ரி தற்போதைய நிலையிலும் அதிக செல்வாக்குள்ள அரசியல்வாதியாக விளங்குகிறார். அவர் இந்தோனீசியாவின் அதிபராக இருந்திருந்தாலும் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவில்லை. முன்னாள் அதிபர் சுகார்த்தோவின் இரண்டு மகள்களும் மற்றொரு முன்னாள் அதிபர் அப்துர்ரஹ்மான் வாஹித்தின் மகளும் இத்தேர்தலில் முக்கிய அங்கம் வகிக்கக்கூடும். இதுவரை மேகாவதி மட்டுமே தேர்தலில் போட்டியிட்டுள்ளதையடுத்து இந்தத் தேர்தல் மிகவும் ஆவலுடன் கவனிக்கப்பட்டு வருகிறது.
இந்தோனீசிய தேர்தலுக்குத் தயாராகும் அடுத்த தலைமுறை பெண்கள்
9 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Mar 2019 10:58
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!