அன்வார்: அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் தலைமைத்துவம் தேவை

கோலாலம்பூர்: மலேசியப் பொருளியல் வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதிலும் மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய திட்டங்களை வகுப்பதிலும் மத்திய அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இன அரசியலைக் கையில் எடுத்துக்கொண்டுள்ள அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளின் வளர்ச்சியை இதன் வாயிலாக தவிர்க்க முடியும் என அவர் தெரிவித்தார்.
"ஒருங்கிணைக்கப்பட்ட நம்பிக்கைக் கூட்டணி நமக்குத் தேவை. மக்களின் துன்பங்களையும் பொருளியல் சிக்கலையும் கையாளுவதில் இனம் மற்றும் சமயத்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் ஆறுதலளிக்கும் ஒரு தலைமைத்துவம் தேவைப்படுகிறது," என அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!