டமாஸ்கஸ்: ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்வதற்காக லண்டனை விட்டுச் சென்ற பிரிட்டனின் பதின்ம வயதுப் பெண்ணான ஷமிமா பேகத்தின் ஆண் குழந்தை சிரியாவில் இறந்துவிட்டதாக சிரிய ஜனநாயகப் படையின் பேச்சாளர் ஒருவர் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
குழந்தை எவ்வாறு, எப்போது இறந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
19 வயதாகும் ஷமிமா கடந்த மாதம் சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் அந்தக் குழந்தையை பெற்றெடுத்தார்.
ஐஎஸ் அமைப்பில் சேர தம்முடைய 15வது வயதில் அவர் லண்டனைவிட்டு புறப்பட்டார். அவரது இரு மூத்த பிள்ளைகளும் முன்னதாக இறந்துவிட்டன.
பிறந்து மூன்று வாரங்களே ஆன கைக்குழந்தையுடன் ஷமிமா தமது சொந்த நாட்டிற்குத் திரும்ப கடந்த மாதம் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் அவரது பிரிட்டிஷ் குடியுரிமை பறிக்கப்பட்டது.
சிரியா சென்ற பிரிட்டிஷ் பதின்ம வயது பெண்ணின் குழந்தை மரணம்
10 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Mar 2019 09:37
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!