பருவநிலை பிரச்சினையை எடுத்துக்கூற உலகளவில் மார்ச் 15ல் இளையர்கள் போராட்டம்

பருவநிலை மாற்றம் குறித்த இளையர்களின் கண்ணோட்டத்தை மற்றவர்கள் அறிந்திடவேண்டும் என்பதற்காக இளையர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 15) வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

அமெரிக்கா, மலேசியா, ஹாங்காங் உட்பட 80க்கும் மேலான நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவிருக்கின்றனர்.

பருவநிலை மாற்றம் கவலைக்குரியது என்று பெரியவர்கள் எண்ணவேண்டும் என்பதற்காகவும் அரசாங்கங்கள் உடனே அதற்குத் தக்க முயற்சிகளை எடுக்கவேண்டும் என்பதற்காகவும் அந்த ஒரு நாளுக்கு மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கப்போவதாகக் கூறப்படுகிறது.

சுவீடனைச் சேர்ந்த கிரேடா தன்பர்க் என்பவரால் சென்ற ஆண்டு இந்த உலகளாவிய இளையர் இயக்கம் தொடங்கப்பட்டது. அவரது அரசாங்கம் பருவநிலை மாற்றம் குறித்து முயற்சி எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துவதற்காக அவர் பள்ளிக்குச் செல்ல மறுத்த செயல் பல இளையர்களை ஈர்த்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!