நச்சுப் புகையால் ஜோகூரில் 111 பள்ளிகள் மூடப்பட்டன

அண்மை தகவல்களின்படி, தெற்கு ஜோகூர் பாருவிலுள்ள ஓர் ஆற்றில் கலந்த ரசாயனக் கழிவால் மாணவர்கள் உட்பட கிட்டத்தட்ட 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மூச்சு, சுவாசப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெறுகிறார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

அதுபோக, பாசிர் குடாங் பகுதியில் அமைந்துள்ள 111 பள்ளிகளை மூட கல்வி அமைச்சு நேற்று உத்தரவிட்டது.

வேதிக்கழிவுகள் கலந்துள்ள சுங்காய் கிம் கிம் ஆறு, சிங்கப்பூரின் புலாவ் உபின் தீவிற்கு அருகே ஜோகூர் நீரிணையோடு இணைகிறது.

கடந்த சில நாட்களாகவே ஆற்று நீருடன் வேதிப்பொருட்கள் கலந்து ஓடுவதாகச் சொல்லப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!