எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விபத்து:  இறுதிச் சடங்கிற்கு கருகிய மண் ஒப்படைப்பு

அடிஸ் அபாபா: எத்தியோப்பி யாவில் இம்மாதம் 10ஆம் தேதி விமான விபத்து நிகழ்ந்த இடத் திலிருந்து எடுக்கப்பட்ட கருகிய மண் மட்டும் இறந்தவர்களின் குடும்பங்களுக்குக் கொடுக்கப் பட்டுள்ளது.
உயிரிழந்த 157 பேரின் உடல் எச்சங்களை அடையாளம் கண்டு பிடிக்க குறைந்தது ஆறு மாத காலம் ஆகும் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்குகளில் பயன் படுத்தப்படவுள்ள அந்த மண், அவர்களுக்கான கல்லறை களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் புதைக்கப்படும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது. தங்கள் உறவினரை இழந்த ஒவ்வொரு குடும்பத் துக்கும் ஒரு கிலோ மண் கொடுக்கப்பட்டுள்ளது.
விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட கருகிய மண்.
படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!