ஹனோய்: வியட்னாமின் வடக்கு பகுதியில் நூற்றுக்கணக்கான சிறுவர்களுக்குக் குடலில் நாடாப் பூச்சித் தொற்று ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, பள்ளிக் கூடங்களில் வழங்கப்படும் உணவு சுகாதாரமற்றதாக இருக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
சுகாதாரமற்ற உணவைச் சாப்பிட்டதால் சிறுவர்களுக்குக் குடலில் நாடாப்பூச்சித் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப் படுகிறது. 209 சிறுவர்களுக்கு நாடாப்பூச்சி தொற்று ஏற்பட்டிருப் பதாக மருத்துவர்கள் தெரிவித்துள் ளனர். இதுவரை 800க்கும் மேற் பட்ட மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வியட்னாமில் உள்ள பாலர் பள்ளி ஒன்றில் பணிபுரியும் சமையல்காரர்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பன்றி இறைச்சியில் புழுக்களைக் கண்டதாக தெரிவிக்கப்பட்டது.
நாடாப்பூச்சி தொற்று மூளை பாதிப்பு, கண்பார்வை இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடியது.
வியட்னாமில் சிறுவர்களுக்கு நாடாப்பூச்சித் தொற்று
19 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Mar 2019 09:24
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!