மலேசியா: சர்க்கரை வரியால் கிடைக்கும்  பணம் பள்ளிச் சுகாதார உணவுக்குப் பயன்படும்

கோலாலம்பூர்: சர்க்கரையின் அளவு அதிகமுள்ள பானங்களுக்கு மலேசியா வரிவிதிக்க உள்ளது. அந்த வரியின் மூலம் கிடைக்கும் வருமானம், தொடக் கப்பள்ளிகளில் ஆரோக்கியமான காலை உணவுக்குப் பயன்படுத்தப் படும் என்று அந்நாட்டு பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்.
"பள்ளிகளில் திறம்பட பாடங்களைப் பயின்று வருவதற்கு குழந்தைகள் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டும். அதற்கு அவர்கள் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்," என்று டாக்டர் மகாதீர் கூறியுள்ளார்.
மலேசியாவின் சர்க்கரை வரி, முன்னதாக அடுத்த மாதம் அமல் படுத்தப்படுவதாக இருந்தது. அர சாங்கம் அதை ஜூலை 1ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
இந்த ஆண்டில் சர்க்கரை வரி யைத் தவிர வேறு எந்த புதிய வரியும் விதிக்கப்படவில்லை என்று பிரதமர் மகாதீர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!