நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு; உயிரிழந்தோரைப் புதைக்கும் பணிகள் தொடக்கம்

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் பள்ளிவாசலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் உயிர் இழந்தவர்களில் இருவரின் நல்லுடல்கள், அந்நகரின் 'மெமோரியல் பார்க்' இடுகாட்டுக்குப் புதன்கிழமை (20 மார்ச்) காலை கொண்டு செல்லப்பட்டன. தாக்குதலில் உயிரிழந்த 50 பேரில் இந்த இருவரின் நல்லுடல்கள் முதலில் அடக்கம் செய்யப்படும்.

மாண்ட இந்த இருவர் தந்தையும் மகனும் ஆவர். அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நூற்றுக்கணக்கானோர் இடுகாட்டில் திரண்டனர். அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக போலிஸ் அதிகாரிகள் பலர் ஆயுதங்களோடு சுற்றி நின்றனர்.

தாக்குதலை நடத்திய துப்பாக்கிக்காரனான 28 வயது ஆஸ்திரேலியர் பிரெண்டன் டாரன்ட் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 5ஆம் தேதி அவர் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படுவார். அப்போது அவர் மீது மேலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!