‘இடாய்’ சூறாவளியால் மொசாம்பிக்கில் 200க்கும் அதிகமானோர் பலி

ஹராரே: ஆப்பிரிக்க கண்டத்தில் பல மில்லியன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதற்கு காரணமான 'இடாய்' சூறாவளி மிகப்பெரிய பேரழிவை உருவாக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மன்றம் தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளான மொசாம்பிக், ஸிம்பாப்வே, மலாவி ஆகிய மூன்று நாடுகளும் பெரும் வெள்ளம் மற்றும் பேரழிவினால் கடந்த சில நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இடாய் சூறாவளியின் தாக்கம் குறித்து பேசிய மொசாம்பிக்கின் அதிபர் பிலிப் நியூஸி, "இது ஒரு பெரும் மனிதப் பேரழிவு," என்று வேதனை தெரிவித்தார்.
கடந்த வாரம் மொசாம்பிக்கை புரட்டிப்போட்ட இடாய் சூறாவளியினால் அந்நாட்டில் மட்டும் 1,000 பேருக்கு மேல் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இருப்பினும், இதுவரை பலி எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளதாக அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!