பாப்புவாவில் திடீர் வெள்ளம்: பலி எண்ணிக்கை 104ஆக கூடியது

பாப்புவா: இந்தோனீசியாவின் பாப்புவா மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 104ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 79 பேரைக் காணவில்லை என்று அந்நாட்டின் பேரிடர் நிர்வாக அமைப்பு குறிப்பிட்டது.
கடந்த சனிக்கிழமை விடாமல் கொட்டித் தீர்த்த கனமழையைத் தொடர்ந்து வெள்ளக்காடாக மாறிய அப்பகுதியில் வீடுகளும் வாகனங்களும் மிதந்தன.
கிட்டத்தட்ட 10,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாறிவிட்டனர். இதுவரை சுமார் 6,000 பேர் வீடுகளை இழந்து தவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அடையாளம் காணப்படாத 40 சடலங்கள் நேற்று நடைபெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் கூட்டாக அடக்கம் செய்யப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!