வாஷிங்டன்: லயன் ஏர் நிறு வனத்தின் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் ஒன்று கடந்த அக்டோபர் 28ஆம் தேதி கீழே விழுவதைத் தவிர்க்க போராடிய விமானக் குழுவினருக்கு எதிர் பாராத தரப்பிலிருந்து உதவி கிடைத்தது.
அன்று பணியில் இல்லாத விமானி ஒருவர் விமானி அறையில் பயணம் செய்து கொண்டு இருந்தார். பழுதடைய உள்ள விமானக் கட்டுப்பாடு முறையை எவ்வாறு செயலிழக்கச் செய்வது என்பதை விமானத்தைச் செலுத்திய விமானிக்கு அறிவுறுத் தினார். அவரது உதவியால் அந்த விமானம் காப்பாற்றப்பட்டது.
ஆனால், அடுத்த நாள் விமா னத்தைச் செலுத்திய வேறொரு குழு, அதே பிரச்சினையைச் சரி செய்ய தவறியதால் விமானம் ஜாவா கடலில் விழுந்து நொறுங் கியது. விமானத்தில் இருந்த 189 பேரும் உயிரிழந்தனர்.
போயிங் 737 மேக்ஸ் ரக விமா னத்தின் கட்டுப்பாட்டு முறை பழு தடையும்போது ஒருசில விமானி களால் விமானத்தைப் பேரிடரில் இருந்து காப்பாற்ற முடிந்ததும் வேறு சிலரால் கட்டுப்பாட்டை இழந்து விமானங்கள் விபத்துக் குள்ளானது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
லயன் ஏர் விமான விபத்து குறித்த புதிய தகவல்
21 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Mar 2019 11:25
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!