கொழும்பு: 2009ஆம் ஆண்டில் இலங்கை ராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதி யுத்தத்தில் போர்க் குற்றங்கள் நிகழ்ந்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. உள் நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் குறைந்தது 40,000 தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தப் போர்க் குற்றங்கள் தொடர்பாக எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை.
போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த நம்பகமான நடவடிக்கை ஏதும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று இலங்கைத் தமிழர்கள் குறைகூறி வருகின்றனர்.
நம்பகரமான விசாரணைக் குழுவை அமைக்க இலங்கைக்கு ஐநா இரண்டு ஆண்டுகள் அவகாசம் தந்துள்ளது. விசார ணைக் குழு அமைப்பதற்கு இலங்கைக்கு இரண்டாவது முறையாக கூடுதல் நேரம் வழங் கப்பட்டுள்ளது. இதையடுத்து, போர்க் குற்றங்களை விசாரிப் பதற்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று இலங்கையில் உள்ள பிரதான தமிழர் கட்சி அடிபோடு கிறது.
போர்க் குற்றங்கள் விசாரணை: வெளிநாட்டு நீதிபதிகளுக்கு அடிபோடும் இலங்கைத் தமிழர்கள்
23 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Mar 2019 12:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!