ஹெலிகாப்டர் மூலம் சொகுசு கப்பல் பயணிகள் மீட்பு

ஓஸ்லோ: புயலும் இயந்திரக் கோளாறும் சேர்ந்து ஒரு சொகுசு கப்பலை ஆட்டம் காண வைத்து விட்டன. நார்வேஜியன் கடல் பகுதியில் கரையை நோக்கி மிதந்தபடி வந்த 'வைகிங் ஸ்கை' கப்பலிலிருந்து நேற்று முன்தினம் உதவி கோரி அபாய அறிவிப்பு கிடைத்திருந்தது.
பயணிகள், கப்பல் ஊழியர் கள் என 1,373 பேர் அக்கப்பலில் இருந்தனர். அவர்களில் 397 பயணிகள் ஹெலிகாப்டர் உதவி யுடன் மீட்கப்பட்டனர் என்று மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
இரவிலும் மீட்புப் பணி தொடர்ந்ததாக கூறப்பட்டது.
மீட்கப்பட்டோரில் கிட்டத்தட்ட 17 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் சிலருக்குச் சிறு காயங்கள் ஏற் பட்டதாகவும் செய்தியாளர் கூட் டத்தில் நேற்று கூறப்பட்டது.
கப்பலைத் துறைமுகத்திற்கு இழுத்துச் செல்ல விசைப் படகு கள் இணைக்கப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!