கோலாலம்பூர்: செம்பனையை நடுவதால் சுற்றுப்புறத்திற்கு அதிக பாதிப்பு என்று குரல் கொடுக்கும் ஐரோப்பிய தேசங்கள் போலி அக்கறை காட்டுவதாக டாக்டர் மகாதீர் நேற்று கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் கூறி னார். இந்நாடுகள் அனைத்தும் உண்மையிலேயே பணம் சம்பாதிப் பதில்தான் குறியாக இருக்கின்றன என்றார் அவர்.
ஐரோப்பிய நாடுகள் உற்பத்தி செய்யும் எண்ணெய் வகைகளுக் குப் போட்டித்தன்மை கொடுப்பதாக செம்பனை எண்ணெய் இருப்பதால் அது சுகாதாரக் கேடு விளைவிப்ப தாக அந்நாடுகள் கருதுகின்றன.
"செம்பனையை நட்ட பின் 25 ஆண்டுகளுக்கு எங்களுக்கு எண்ணெய் கிடைக்கும். அதோடு அவர்களின் எண்ணெய் போட்டி போட முடியாது," என்றார்.
இந்நாடுகள் செம்பனை எண் ணெய்யைச் சேர்க்கவில்லை என்று தங்களின் உணவுப் பொருட்களின் விவரங்களில் குறிப்பிடுவதும் நியாயமல்ல என்று டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்.
மகாதீர்: ஐரோப்பிய நாடுகளுக்கு பணம் சம்பாதிப்பதில்தான் குறி
25 Mar 2019 06:08 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Mar 2019 08:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!