பழுதடைந்த சொகுசுக் கப்பல் பத்திரமாகக் கரை சேர்ந்தது

ஓஸ்லோ: நார்வேக்கு அருகே பழுதடைந்த உல்லாசக் கப்பல் மோல்ட் துறைமுகத்திற்குப் பத்தி ரமாக சென்று சேர்ந்துள்ளது.
பயணிகள், கப்பல் ஊழியர்கள் என 1,373 பேருடன் சென்ற 'வைக்கிங் ஸ்கை' கப்பலில் இயந்திரம் கடந்த சனிக்கிழமை செயலிழந்ததையடுத்து உதவிக் கோரி அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
கரையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் நார்வே கடலில் சிக்கிக்கொண்ட 475 பயணி களை மீட்புக் குழுவினர் ஹெலி காப்டர் மூலம் பத்திரமாக மீட்கப் பட்டனர்.
வானிலை சாதகமான நிலையில் மீட்புப் பணிகள் நிறுத் தப்பட்டு, கப்பல் துறைமுகத் துக்கு இழுத்துச் செல்லப்பட்டது. எஞ்சிய சுமார் 900 பயணிகள் பாதுகாப்பாகக் கரை யிறங்கினர்.
சம்பவத்தில் 20 பேருக்குக் காயம் ஏற்பட்டதாக அந்த கப்பல் நிறுவனம் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!