பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் பனானி பகுதியில் அமைந்துள்ள 'எஃப்ஆர் டவர்' எனும் 22 மாடிக் கட்டடத்தில் நேற்று பிற்பகலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இலங்கையர் ஒருவர் உட்பட குறைந்தது எழுவர் மாண்டனர்; 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தீயை அணைக்கும் பணியில் ஹெலிகாப்டர்களும் 21 தீயணைப்பு வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டன. தீயின் பிடியில் இருந்து தப்பிக்கும் நோக்கில் குறைந்தது அறுவர் மேலே இருந்து குதித்ததாகச் சொல்லப்படுகிறது.
படம்: ராய்ட்டர்ஸ்
பங்ளாதேஷ்: உயர்மாடிக் கட்டடத்தில் தீ விபத்து; குறைந்தது எழுவர் உயிரிழப்பு
29 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Mar 2019 08:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
20 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமர் லீ சியன் லூங் பதவி விலகினார்
பிரதமர் லீ சியன் லூங்: சமூகத்தில் பதித்த சுவடுகள் (பாகம் 1)
மே 13, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!