கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனை வியான ரோஸ்மா மன்சூர் 23 மில்லியன் அமெரிக்க டாலர் (S$31.2 மி.) மதிப்புள்ள இளஞ் சிவப்பு வைரத்தை வாங்கவில்லை எனும் அவரது கருத்துக்கு போலிஸ் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இளஞ்சிவப்பு வைரம் வாங்கி யது தொடர்பில் ரோஸ்மாவிற்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்று மலேசியத் துணை நிதி அமைச்சர் அமிருதின் ஹம்ஸா அண்மையில் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
ஆனால் அந்த வைரமானது 1எம்டிபி பணத்தைக் கொண்டு நியூயார்க்கில் உள்ள நகை வியா பாரியிடமிருந்து வாங்கப்பட்டதற் கான ஆதாரம் தங்கள் வசம் உள்ளதாக பணமளிப்பு குற்ற விசாரணைப் புலனாய்வுக் குழுத் தலைவரான கலீல் அஸ்லான் சிக் நேற்று தெரிவித்தார்.
"அந்த இளஞ்சிவப்பு வைர மானது போலிசார் நடத்திய அதி ரடி சோதனையின்போது கண்டு பிடிக்கப்படவில்லை என்றாலும், அதனை வாங்கியதற்கான சான் றுகள் தெளிவாக உள்ளன," என அவர் கூறினார்.
‘இளஞ்சிவப்பு வைரம் 1எம்டிபி பணத்தில் வாங்கப்பட்டது’
14 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Apr 2019 11:02
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 15, 2024; இன்றைய 5 முக்கியச் செய்திகள்.
புதிய பிரதமர் லாரன்ஸ் வோங் : சமூகத்தின் எதிர்பார்ப்புகள்
ஐடிஇ மாணவர்களுக்கான புதிய உபகாரச் சம்பளம்
மே 14, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
லாரன்ஸ் வோங் : பல்லின சமுதாய இணைப்புகள் முக்கியம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!