கத்தியால் குத்திய ஆடவர்; ஐவர் மரணம்

சோல்: தென்கொரியாவில் ஆடவர் ஒருவர், குடியிருப்புப் பகுதியில் தீ மூட்டி பலரைக் கத்தியால் குத்தியதில் ஐந்து பேர் மாண்டனர். 13 பேர் காயம் அடைந்தனர்.
ஜின்ஜு நகரில் தனது அடுக்கு மாடி வீட்டை 42 வயது ஆடவர் தீயிட்டுக் கொளுத்தினார்.
பின்னர் அங்கிருந்த குடியிருப்பாளர் களை ஓட ஓட விரட்டி அவன் கத்தியால் குத்தினான் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதில் 12 வயது சிறுமி உட்பட ஐந்து பேர் மாண்டனர்.
போலிசார் அவனை மடக்கி கைது செய்தனர்.
விசாரணையில் சம்பளம் பாக்கி இருந்ததால் ஆத்திரத்தில் அவ்வாறு நடந்துகொண்டதாக சந்தேக நபர் கூறியுள்ளான்.
காவல்துறை விசாரணை தொடர் கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!