தோக்கியோவில் 80 வயதான முதியவர் ஒருவர் ஓட்டிய கார், கூட்டத்தினரிடையே புகுந்ததில் 10 பேர் காயம் அடைந்ததாகவும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் போலிசார் கூறியுள்ளனர். தோக்கியோவில் உள்ள சுரங்க ரயில் நிலையத்திற்கு அருகே நேற்று அந்த விபத்து நிகழ்ந்ததாகவும் அந்தக் கார் கூட்டத்தினர் மீது மோதியதுடன் சாலையில் சென்றுகொண்டிருந்த குப்பை வண்டி மீதும் மோதியதாகக் கூறப்பட்டது. விபத்து பற்றி அறிந்த போலிசார் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். படம்: இபிஏ
கூட்டத்தினர் மீது கார் மோதியதில் பலர் காயம்
20 Apr 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Apr 2019 10:19
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!