கோலாலம்பூர்: ஜோகூரில் பாதியில் நிறுத்தப்பட்ட பண்டார் மலேசியா திட்டம் தொடரும் என்று மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது தெரி வித்துள்ளார்.
அத்திட்டம் குறித்து மலேசிய அரசாங்கம் அதன் நிலையை தற்போது மாற்றிக்கொண்டுள்ள தாகவும் அவர் சொன்னார்.
அது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்பட்டதாகவும் சீனாவுடனான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள தாகவும் டாக்டர் மகாதீர் கூறினார். அத்திட்டம் தேசிய முன்னணி ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டது. அதற்கான மொத்த செலவு 200 பில்லியன் ரிங்கிட் (S$ 65.4 பில்லியன்). அத்திட்டத்திற்காக 2015ஆம் ஆண்டில் நிதி அமைச்சு 7.4 பில்லியன் ரிங்கிட் பெறுமான 60 விழுக்காட்டுப் பங்குகளை இஸ்கந்தார் வாட்டர்ஃபிரன்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கும் சீனாவின் நிறுவனம் ஒன்றுக்கும் விற்றது. இருப்பினும் அந்த ஒப்பந்தம் 2017ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
மகாதீர்: பண்டார் மலேசியா திட்டம் தொடரும்
20 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Apr 2019 10:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!