நாயின் பிடியிலிருந்து மகனைக் காப்பாற்றிய ஆஸ்திரேலிய தந்தை

சிட்னி: ஆஸ்திரேலியாவில் ஒரு குடும்பத்தினர் கடந்த வியாழக்கிழமை குவீன்ஸ்லாந்து கடலோரப் பகுதிக்கு அருகே உள்ள ஃபிரேசர் சுற்றுலாத் தீவுக்கு சென்றிருந்தபோது எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. ஒரு கூடாரத்தில் பெற்றோருடன் தங்கியிருந்த 14 மாதக் குழந்தையை டிங்கோ வகையைச் சேர்ந்த காட்டு நாய் ஒன்று இழுத்துச் சென்றது. குழந்தையின் அழுகுரல் கேட்ட தந்தை வெளியில் ஓடிவந்து பார்த்தபோது ஒரு நாய் தன் மகனை இழுத்துச் செல்வதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் விரைவாக ஓடிச் சென்று நாயின் பிடியிலிருந்து தன் மகனைக் காப்பாற்றினார். ஹெலிகாப்டர் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்டான். அவனுக்கு கழுத்திலும் உடம்பிலும் ஏற்பட்ட காயங்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!