இலங்கையில் நேற்று தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பே தற்கொலைப் படையைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இலங்கையில் தாக்குதல் நடத்தக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் இதனால் நாடு முழுவதும் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் என்றும் இலங்கை போலிஸ் படைத் தலைவர் எச்சரித்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பயங்கரவாத மிரட்டல் குறித்து கடந்த 11ஆம் தேதியே போலிஸ் படைத் தலைவர் ஜெயசுந்தரா, உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார். கொழும்பில் உள்ள முக்கிய தேவாலயங்கள் மற்றும் இந்தியத் தூதரகம் போன்ற இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த என்டிஜே என்படும் இலங்கையில் உள்ள தீவிரவாத முஸ்லிம் குழு திட்டமிட்டிருப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாக உளவுத் துறை தெரிவித்திருந்தது.
இலங்கை: 10 நாட்களுக்கு முன்பே இலங்கை போலிஸ் படைத் தலைவர் எச்சரிக்கை
22 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Apr 2019 09:48
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!