இலங்கையில் மீண்டும் வெடிப்பு

இலங்கையில் வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளான தேவாலயத்திற்கு அருகிலுள்ள வேன் ஒன்றில் திங்கட்கிழமை குண்டு வெடித்தது.

இந்தச் சம்பவத்தில் எவரும் காயமடைந்ததாகத் தகவல் வெளிவரவில்லை என்றது 'ஏபி' செய்தி நிறுவனம்.

290 பேரின் மரணத்திற்குக் காரணமாக இருக்கும் இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஏதேனும் ஓர் அனைத்துலக அமைப்பு செயல்பட்டிருக்கவேண்டும் என்று இலங்கை அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!