ஜோகூர் போலிசாரிடம் சரணடைந்த சிங்கப்பூரர்

பாசிர் கூடாங்கிற்கு அருகிலுள்ள சுங்கை கிம் கிம் ஆற்றின் ரசாயனத் தூய்மைக்கேட்டுச் சம்பவத்தின் தொடர்பில் தேடப்பட்டு வந்த சிங்கப்பூரர் கடந்த மாதம் மலேசிய போலிசாரிடம் சரண் அடைந்துள்ளார். அந்த 49 வயது நிறுவன இயக்குநர் ஜோகூர் பாருவின் செரி அலாம் மாவட்டத்திலுள்ள போலிஸ் தலைமையகத்தில் சரண் அடைந்ததாக ஜோகூர் மாநில போலிஸ் துணைத்தலைவர் முகம்மது கமருடின் முகம்மது டின் தெரிவித்திருக்கிறார். சந்தேக நபர் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

பாசிர் கூடாங் ரசாயனக் கசிவு சம்பவத்தில் 3,500க்கும் அதிகமானோர் நோய்வாய்ப்பட்டனர். கிட்டத்தட்ட 111 பள்ளிகள் வேறு வழியின்றி தற்காலிகமாக அடைக்கப்பட்டன.

சுங்கை கிம் கிம் ஆற்றில் ரசாயனப் பொருட்களை வீசியதன் தொடர்பில் ஏற்கனவே இரண்டு இயக்குநர்களும் ஒரு லாரி ஓட்டுநரும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அந்த இயக்குநர்களில் ஒருவர் சிங்கப்பூரர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!