குற்றவாளி அல்ல என்கி­றார் சிங்கப்பூர் இயக்­குநர்

குற்றவாளி அல்ல என்கி­றார் சிங்கப்பூர் இயக்­குநர்

1 mins read
c31ab4ab-2af3-469d-a508-967825357b33
-

ஜோகூர் பாரு: ஜோகூ­ரின் சுங்கை கிம் கிம் ஆற்­றில் ரசா யனக்­ கழிவுகள் கொட்டப்பட்ட சதித் திட்­டத்­தில் உடந்தை யாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சிங்கப்­ பூர­ரான டயர் மறுபயனீடு தொழிற்சாலை­யின் இயக்­குநர் சிம் வெய் டெர், 49, நேற்று நீதி­மன்­றத்­தில் தாம் குற்ற வாளி அல்ல என்று கூறி­ யுள்­ளார்.

சிங்கப்பூர­ரான மற்றொரு இயக்­குநர் வாங் ஜின் சாவோ, மலேசி­யர்­க­ளான லாரி ஓட்டுநர் என். மரிய தாஸ், யாப்­ யோக்­ லியாங் ஆகிய மூவரு­டன் சேர்ந்து சட்டவிரோதமாக ஆற்­றில் ரசாயனக்­ கழிவு­களைக்­ கொட்ட சதித்திட்டம் தீட்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்­ பட்டுள்­ளது. இந்த வழக்கு மீண்­டும் மே 23ஆம் தேதி விசாரணைக்கு ­வருகிறது. கடந்த மாதம் பாசிர் கூடாங் ஆற்­றில் ரசாயனக்­ கழிவுகள் கொட்டப்பட்ட தால் 3,500 பேர் பாதி­க்­கப்பட்டு பள்ளி­க­ளும் மூடப்பட்­டன.