ஐ.எஸ் திட்டம் முறியடிப்பு; பத்துமலையில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஐ.எஸ் பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் நால்வர் கைதானதை அடுத்து கோலாலம்பூரில் பத்துமலை முருகன் கோவில் உள்ளிட்ட மூன்று கோவில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக 'த ஸ்டார்' பத்திரிகை தெரிவித்துள்ளது.

சீஃபீல்ட் மாரியம்மன் கோவிலில் கடந்தாண்டு நேர்ந்த கலவரத்தில் தீயணைப்பாளர் முகம்மது அடிப் முகம்மது காசிம் உயிரிழந்ததற்காகப் பழிவாங்க அந்தக் கோவில்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக ஆலய நிர்வாக அமைப்பான ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானம் அறிக்கை ஒன்றில் வியாழக்கிழமை கூறியது. அந்த மூன்று கோவில்களிலும் பாதுகாப்பு அதிகாரிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாக அமைப்பு கூறியிருந்தது. அத்துடன், வருகையாளர்களின் பைகள் அவ்வப்போது பரிசோதிக்கப்படும் என்றும் அது சொன்னது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!