முன்னாள் சிஐஏ அதிகாரிக்கு 20 ஆண்டு சிறை

வா‌ஷிங்டன்: சீனாவுக்கு வேவு பார்த்த குற்றத்துக்காக அமெரிக் காவின் உளவுத்துறை அமைப்பின் முன்னாள் அதிகாரிக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தொடர்பான ரகசியத் தகவல்களை சீனாவிடம் கொடுத்ததற்காக கெவின் பேட்ரிக் மெல்லோரிக்கு 25,000 அமெரிக்க டாலர் தரப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றம் தெரி வித்தது.

62 வயது மெல்லோரி ஆயுள் தண்டனையை எதிர்நோக்கினார். ஆனால் அவர் செய்த குற்றத் துக்கு அது மிகவும் கடுமை யானதாகிவிடும் என்று தெரிவித்த நீதிபதி, அவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையை விதித்தார்.

2017ஆம் ஆண்டில் மெல் லோரி சீனாவுக்கு இருமுறை பயணம் மேற்கொண்டார்.

அப்போது உளவுத்துறையைச் சேர்ந்த ஒருவர் அவரிடம் எளிதில் தொடர்புகொள்ள கைபேசி ஒன்றைத் தந்தார்.

குறைந்தது இரண்டு ரகசிய ஆவணங்கள் அந்தக் கைபேசி மூலம் அனுப்பப்பட்டதாக மத்திய புலனாய்வுத் துறை நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!