மீண்டும் சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மலேசியக் கல்வி அமைச்சர்

கோலாலம்பூர்: மலேசியாவின் கல்வி அமைச்சர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

மாணவர்களின் வெள்ளைக் காலணிகள் மிக எளிதில் அழுக் காவதால் கறுப்பு காலணிகளுக்கு மாற வேண்டும், பள்ளிகளில் ரொக்கமில்லாப் பணம் செலுத்தும் முறைக்கு மாற வேண்டும், தொழில்முனைப்பை ஊக்குவிக்க ஐந்து பல்கலைக்கழக வளாகங்களில் பெட்ரோல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என்பன போன்ற பரிந்துரை களை அவர் முன்வைத்திருந்தார்.

இவற்றுக்கு எதிரான அதிருப்திக் குரல்கள் அடங்குவதற்குள் மேலும் ஒரு சர்ச்சையை அவர் ஏற்படுத்தியுள்ளார்.

தனியார் துறை கூடுதல் மலாய்க் காரர்களை வேலையில் சேர்த்துக் கொண்டால் புகுமுக வகுப்புகளில் மலாய் மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டைக் குறைப்பது குறித்து மறுஆய்வு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் இவை இரண்டிற்கும் இடையே தொடர்பு ஏதும் இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!