400 மாணவர்களின் கல்விக் கடனை ஏற்ற தொழிலதிபர்

நியூயார்க்: அமெரிக்கத் தொழிலதிபர் ராபர்ட் எஃப். ஸ்மித், 400 பல்கலைக்கழக மாணவர் களின் கல்விக்கடனைத் தானே முன் வந்து செலுத்தவிருப்பதாக தெரி வித்துள்ளார்.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தின் அட்லாண்டாவில் அமைந்திருக்கும் 'மோர்ஹவுஸ்' கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் திரு ஸ்மித்துக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங் கப்பட்டது. அப்போது பேசிய அவர், அந்த விழாவில் பட்டம் பெற்ற 400 மாணவர்களின் கல்விக் கடனைத் தானே முழுமை யாக செலுத்த இருப்பதாக அறி வித்தார்.

இதையடுத்து, அங்கிருந்த மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் தொழிலதிபரின் அறிவிப்பைக் கேட்டு உற்சாகம் அடைந்தனர். இந்த அறிவிப்பு மாணவர்கள் மட்டுமின்றி கல்லூரி நிர்வாகத்தையும் இன்ப அதிர்ச் சியில் ஆழ்த்தியுள்ளது.

"இந்த 400 மாணவர்களும் கறுப்பின மக்களின் முன்னேற் றத்திற்கு உதவுவார்கள்," என்று தாம் எதிர்பார்ப்பதாக திரு ஸ்மித் கூறினார்.

எனினும், இந்த 400 மாணவர்களின் மொத்த கல்விக் கடன் அளவு தெரியவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!