எவரெஸ்ட் சிகரத்தை 24 முறை ஏறியவர்

நேப்பாள மலையேறி ஒருவர் 24ஆவது முறையாக எவரெஸ்ட் மலையை ஏறியுள்ளார். 8,850 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் மலைச் சிகரத்தை 49 வயது காமி ரிட்டா ஷெர்பா ஏறியதாக நேப்பாள சுற்றுலாத்துறை அதிகாரி மீரா ஆச்சார்யா இன்று தெரிவித்தார்.

எவரெஸ்டை மீண்டும் ஒரு முறை ஏற விரும்புவதாக காமி கூறினார். "நான் இன்னமும் வலிமையானவன். சாகர்மாதாவை 25 முறை ஏறி முடிப்பது எனது விருப்பம்," என்று காமி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். சாகர்மாதா எவரெஸ்ட் மலையின் நேப்பாளப் பெயராகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!