சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற்பகுதியில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள சீனாவுக்கு உதவிவரும் நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் எதிராகத் தண்டனைத் தடைகளை விதிக்க அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான மசோதாவை குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மார்க்கோ ரூபியோவும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பென் கார்டினும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துள்ளனர். வான்வெளிகள் மீதும் கடற்பகுதிகள் மீதும் சீனா ஆதிக்கம் செலுத்த முயல்வதைக் கட்டுப்படுத்துவது அந்த மசோதாவின் நோக்கம். வியட்னாம், ஃபிலிப்பீன்ஸ், ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கும் சீனாவுக்கும் தென் சீனக் கடலில் சர்ச்சைகள் நிலவுகின்றன.
தென் சீனக் கடல்: அமெரிக்கா கடும் நடவடிக்கை
24 May 2019 10:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!