‘கருக்கலைப்பு கொலை செய்வதற்கு சமம்’

வாடிகன்: கருக்கலைப்பை ஏற்க முடியாது என்றும் கருவில் உள்ள குழந்தையை அழிப்பது கூலிப்படையை ஏவி கொலை செய்வதற்குச் சமம் என்றும் புனித போப் ஆண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். கருக்கலைப்புக்கு எதிரான மாநாட்டில் பேசிய அவர், கருக்கலைப்பு விவகாரம் ஒரு மத ரீதியான பிரச்சினையல்ல, மாறாக மனிதாபிமான பிரச்சினை என்றார்.

பலர் கரு ஆரோக்கியமாக இல்லையென்பதால் கருக்கலைப்பு செய்வதைச் சுட்டிக்காட்டிய போப், மிகவும் பலவீனமான முறையில் பிறந்தாலும் பரவாயில்லை, குழந்தைகளை வரவேற்குமாறும் கூறினார். மருத்துவ உதவிகளை நாடுமாறும் அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!