வியட்னாமில் எச்1என்1 அச்சம்

ஹனோய்: வியட்னாமில் எச்1என்1 நோய் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் கடந்த இரண்டு வாரங்களில் கிட்டத்தட்ட 500,000 பன்றிகளைக் கொன்றுள்­ளது. இதுவரையிலும் அங்கு 1.7 மில்லியன் பன்றிகள் கொல்லப்பட்டுள்ளன. அந்நாட்டின் மக்கள் தொகை 95 மில்லியன் பேர். அவர்களில் முக்கால்வாசி பேர் பன்றி இறைச்சி சாப்பிடுபவர்கள். அங்கு 30,000 பன்றிப் பண்ணைகள் உள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!