கடன்களிலிருந்து நாடுகளைக்காக்க புதிய கொள்கை: ஜி20

கடன்களிலிருந்து நாடுகளைக்காக்க புதிய கொள்கை: ஜி20

1 mins read
4c292a86-a2f6-49e5-be1c-bacb8c6760ed
தெற்கு ஜப்பானில் உள்ளஃபுக்குவோகாவில் கூடிய ஜி20நாடுகளின் நிதி அமைச்சர்கள்,புதிய கொள்கையில் கையெழுத்திட்டனர்.உள்கட்டமைப்பு திட்டங்களுக்குநிதியளிப்பதில் வெளிப்படையான,பொறுப்புமிக்க, தாக்குப்பிடிக்கக்கூடிய அணுகுமுறைகள் தேவைஎன்றும் அவர்கள் அழைப்புவிடுத்தனர்.ஜப்பானில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற ஜி20 நாடுகளின் நிதிஅமைச்சர்கள். படம்: ஏஎஃப்பி -

ஃபுக்குவோகா (ஜப்பான்): உலகின்முன்னணி பொருளியல் நாடுகளைச் சேர்ந்த நிதி அமைச்சர்கள்,நாடுகளுக்கு தாக்குப்பிடிக்கும்அளவுக்கு மட்டுமே கடன்கள்இருப்பதை உறுதி செய்யும் புதியகொள்கைகளை வகுத்துள்ளனர்.நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சில நாடுகள்கடன் பெற்றும் கடன் வழங்கியும்வருகின்றன.

ஆனால் இந்தக் கடனில் நாடுகள் மூழ்கிவிடாமல் இருப்பதுபுதிய கொள்கையின் நோக்கமாகும். சீனாவின் கடன் வழங்கும்முறையால் வளரும் நாடுகள் சிலபெருங்கடனில் மூழ்கும் பிரச்சினைகுறித்து கூட்டத்தில் ஆராயப்பட்டது.பின்னர் புதிய கொள்கைகளைபுகுத்த முடிவு செய்யப்பட்டது.