உக்ரேன்: மனநல மருத்துவமனையில் தீ விபத்து: 6 பேர் பலி

கியூவ்: உக்ரேனில் மனநல மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 பேர் மாண்டனர். நேற்று முன்தினம் மாலையில் நடந்த இந்தத் தீச் சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நான்கு பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் 9 பேர் எவ்விதக் காயமுமின்றி மீட்கப்பட்டதாக அந்த மருத்துவமனை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!